25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


காமன்வெல்த் பதக்க வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் பதக்க வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்தது.

பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது தாங்கள் வென்ற பதக்கங்களை பிரதமரிடம் காண்பித்தனர்.

வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, இந்தியாவை தொடர்ந்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

தங்கப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்‌ஷி கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி வரவேற்றது பெருமையாக இருந்ததாகவும், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News