பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ,பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் 'இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மலிகா எல் கராக்சியை எதிர்கொண்டார். முதல் செட் 11-8, 2 வது செட் 11-7, மூன்றாவது செட் 11-9, என போட்டியின் முடிவில் அனாஹத் சிங், 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 17 வயது வீராங்கனை அனாஹத் சிங், பிரிட்டிஷ் ஓபன் தொடரின் 19 வயது பிரிவில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
7வது சீசன் சென்னையில் ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழக டிராகன்ஸ் அணி, சூர்மா அணியை சந்தித்தது., முதல் பாதியில் 2-0 , முடிவில் தமிழக டிரா கன்ஸ் அணி 3-2 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. பெண்களுக்கான, நேற்று நடந்த லீக் போட்டி ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில், பெங்கால் டைகர்ஸ், எஸ்.ஜி., பைபர்ஸ் அணிகள் மோதின. இப் போட்டி கோல்எதுவுமின்றி (0-0) சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்' முடிவில் ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. அடுத்து 'ஷூட் ஆப்' நடந்தது. 7-6 என்ற கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ,முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஜன. 18ல் மெல்போர்னில் துவங்குகிறது. ஒற்றையரில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.25.22 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.ஜன. 9ல் பெண்கள்பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது.டில்லி அணி கேப்டன் ஜெமிமா25, கூறுகை யில், ''அணிக்கு தலைமை ஏற்பது, சிறப்பாக செயல்பட,. ஏற்கனவே மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம், கைகொடுக்கும்," என்றார். சர்வதேச 'டி-20' தரவரிசை பட்டியலில் பெண்களுக்கான ,இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 2 இடம் முன்னேறி, 13வது இடம் ,பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி, 2வது இடம் பிடித்தனர்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'யூத் கன்டெண்டர் சீரிஸ்' குஜராத்தின் வதோதராவில், 17 வயது பிரிவில் ரூபம், சின்ட்ரல்லா, 15 வயது பிரிவில் ஆதித்யா,13வயது பிரிவில் பிரனவ், திவிஜா என இந்திய நட்சத்திரங்கள் வென்றனர். இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் மிகு மட்சுஷிமா ,நேற்று 19 வயது பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனலில் மோதினர்.. முடிவில் திவ்யான்ஷி, 2-3 என்ற செட்கணக்கில் போராடி தோல்வியடைந்தார். 2-3இந்தியாவின் ஸ்ரீஜனி, தனிஷ்கா 15 வயது பிரிவு பெண்கள் பைனலில் மோதி,. இதில் ஸ்ரீஜனி 3-2 (8-11, 11-8, 7-11, 11-7, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்..இந்திய வீரர்கள் பிரியானுஜ், சர்தாக் ஆர்யா ஆண்கள் ஒற்றையர் (19 வயது) பிரிவு பைனலில் மோதினர். இதில் பிரியானுஜ் 3-0 என்ற (12-10, 11-8, 14-12) நேர் செட்டில் வென்று, சாம்பியன் ஆனார்.
பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில்,.நேற்று ஹரியானாவின் சூர்மா, ராஞ்சி ராய்ல்ஸ் அணிகள் மோதின. இதில் சூர்மா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சூர்மா அணிக்கு பென்னி (1 வது நிமிடம்), ஒலிவியா (39) தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியா லீக் 7வது சீசன் சென்னையில் ஆண்களுக்கான ஹாக்கியில் ,மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் டில்லி, எச்.ஐ.எல்., கவர்னரிங் கவுன்சில் அணிகள் மோதின. எச்.ஐ.எல்., அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2011ல் அறிமுகமான வீராங்கனை சவிதா புனியா, 35 இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் எதிரணியின் கோல் வாய்ப்புகளை துடிப்பாக தடுப்பதால், 'பெருஞ்சுவர்' என அழைக்கப்படுகிறார். இந்தியா 4வது இடம் பெற முக்கிய காரணமாகடோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) சவிதா புனியா. ஜப்பானில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு (செப்.19-அக்.4), ஹாக்கியில் ,தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்கு. இதன் மூலம் 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேரடியாக தகுதி பெறலாம். 'சீனியர்' வீராங்கனை என்ற முறையில், அணிக்கு தேவையான ஊக்கம் அளிப்பேன். தங்கம் வெல்வதற்கான திறமை நமது அணியிடம் உள்ளது என்றார்..
11-வது சர்வதேச இளையோர் பாய்மர படகுப்போட்டியின் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் நேற்று பங்கேற்றனர். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, கடலோர காவல்படை (கிழக்கு மண்டலம்)கமாண்டர் தத்விந்தர்சிங் சைனி, சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர்விஸ்வநாதன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடையை அனுபவித்ததமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி ,கடந்து ஆண்டு மறுபிரவேசம் செய்த அவர் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.அவரிடம்ரத்தம்மற்றும்சிறுநீர்மாதிரிசேகரிக்கப்பட்டு ஊக்கமருந்துசோதனைநடத்தியபோதுடிரோஸ்டானோலான்என்றஊக்கமருந்தைபயன்படுத்தியதுகண்டறியப்பட்டது. இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கைகமிட்டிவிசாரித்தது. 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது
மூன்று போட்டி கொண்ட யூத் ஒருநாள்தொடரில் ,தென் ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பேட்டிங் தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணி 49.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூர்ய வன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஜோடி துவக்கம் தந்தது. 10 சிக்சர் விளாசிய வைபவ், 24 பந்தில் 68 ரன் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 11 ஓவரில் 103/2 ரன் எடுத்த போது, மின்னல், மழை காரணமாக நிறுத்தப்பட்டது. போட்டிமீண்டும் போட்டி துவங்கியதும், இந்திய 27 அணியின் இலக்கு ஓவரில் 174 ரன் எனமாற்றப்பட்டது. முடிவில், இந்திய அணி 23.3 ஓவரில் 176/2 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.. இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.
72வது சீனியர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நேற்றுஉ.பி.,யின் வாரணாசியில் துவங்கியது. 58 அணிகளை சேர்ந்த ஆயிரம் வீரர், வீராங்கனைகள்,நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். இத்தொடரை, பிரதமர் மோடி டில்லியில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார். ஒலிம்பிக் பதக்க இலக்கு' திட்டத்தால், நாட்டின் விளையாட்டு கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நம் இளம் நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில்ஜொலிக்க ,வலுவான உட்கட்டமைப்பு, நிதி உதவி போன்றவை உதவியுள்ளது. இந்தியாவில், கடந்த 10 ஆண்டு களில், 'பிபா' 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து, உலக கோப்பை ஹாக்கி, பெரிய செஸ் தொடர்கள் உட்பட 20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. "கேலோ இந்தியா' விளை யாட்டு மூலம் நுாற்றுக்க ணக்கான இளைஞர்கள் தேசிய அளவிலான போட் டிகளில் பங்கேற்கின்றனர். வரும் 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 'மெகா' விளையாட்டுகளை நடத்துவதால், நமது வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவில் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறதுஎன பிரதமர் மோடி தெரிவித்தார்.