"UK07" என்றுபிரபலமாக அங்கீகரிக்கப்பட்ட அனுராக்டோபால், தோராயமாக ரூ. 25 கோடி அதிபதியாக உள்ளார். அவரது புதுமையான உள்ளடக்கம்,ஆக்கபூர்வமான சிந்தனை, மூலோபாயஅணுகுமுறை மற்றும் ஈர்க்கக்கூடிய கதைசொல்லல் மூலம். சிந்தனையைத் தூண்டும். இவரின்சேனல் சுமார் 7.1 மில்லியன்சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது.நகைச்சுவை ஓவியங்கள் முதல் கேமிங் வீடியோக்கள் வரை, யூடியூப் நட்சத்திரங்கள் தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்தி பெரும்பார்வையாளர்களையும் லாபகரமான வாழ்க்கையையும் உருவாக்கியுள்ளனர்.
புதிய சலுகையின் கீழ், சில நிபந்தனைகளுடன் சலுகைகளைவழங்குவதற்கான பட்டியலை இந்திய ரயில்வே தயாரித்துள்ளது.நீங்கள் திட்டமிடப்பட்ட வகையின் கீழ் வந்தால், நீங்கள் 25% முதல் 100% வரை சலுகையைப் பெறலாம். இந்திய ரயில்வே சலுகை பட்டியலை இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளது. ஒரு பிரிவில், மக்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணம் செய்யலாம். மற்ற பிரிவில், 25% முதல் 75% வரை சலுகையைப் பெறலாம். பண்டிகைக் காலங்களில் மக்கள் பயணம் செய்வதற்கும், தங்கள் அருகில் உள்ளவர்களைச் சந்திப்பதற்கும், விடுமுறைக் காலத்தின் போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்திய இரயில்வே ரயில்களிலும் அதிக நெரிசல் ஏற்படுகிறது. உங்கள் முன்பதிவை உறுதிசெய்யத் தவறிவிட்டாலோ அல்லது டிக்கெட்டுகளைப் பெறத் தவறிவிட்டாலோ அல்லது டிக்கெட்டுகளின் அதிக விலையைப் பற்றி கவலைப்பட்டாலோ, இந்திய ரயில்வே வழங்கும் இலவச சேவைகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். யார் எல்லாம் இலவசமாக பயணம் செய்ய தகுதி உடையவர்கள்1. எலும்பியல் குறைபாடுகள் உள்ளவர்கள் முடக்குறைவு உள்ளவர்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்கள், மனநலம் குன்றியவர்கள் தனியாகவோ அல்லது துணையுடன் பயணம் செய்யலாம்75% 2ஆம் வகுப்பில், SL 1ஆம் வகுப்பு 3AC, AC chair கார் 1ஏசி மற்றும் 2ஏசியில் 50%,ராஜ்தானி/சதாப்தி ரயில்களின் 3ஏசி மற்றும் ஏசி நாற்காலியில் 25% - 50% MST (மாதாந்திரசீசன் டிக்கெட்) மற்றும் OST (காலாண்டு சீசன் டிக்கெட்)உடன் வருபவருக்கும் இந்த சலுகை பொருந்தும் 2. செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ளவர்கள் ,2ஆம் வகுப்பில் 50%, SL, 1ஆம் வகுப்பில் MST மற்றும் QST இல் 50% உடன் வருபவருக்கும் இந்த சலுகை பொருந்தும்.3. புற்றுநோய் நோயாளிகள் 75% 2ஆம் வகுப்பு. 1ஆம் வகுப்பு ஏசி நாற்காலி கார் SL மற்றும் 3AC இல் 100% 1ஏசி மற்றும் 2ஏசியில் 50%உடன் வருபவருக்கும் இந்த சலுகை பொருந்தும் (எஸ்கார்ட் 75% பெறும் SL மற்றும் 3AC தவிர)4. மூத்த குடிமக்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள் (அனைத்து வகுப்புகளிலும் 40% சலுகை பெறலாம் ) 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் (அனைத்து வகுப்புகளிலும் 50% சலுகை பெறலாம்) 5. விருது பெற்றவர்கள்60 வயதிற்குப் பிறகு - சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம் மற்றும் இந்திய காவல் துறை விருது பெற்றவர்கள்எந்த நோக்கத்திற்காகவும் பயணம் செய்தாலும் ஆண்களுக்கு 50% பெண்களுக்கு 60% அனைத்து வகுப்புகளிலும் ராஜ்தானி/சதாப்தி/ஜன் சதாப்தி ரயில்களிலும்6. போர் விதவைகள் எந்த நோக்கத்திற்காகவும் பயணம் செய்தாலும் 2வது மற்றும் SL வகுப்பில் 75% 7.:சொந்த ஊருக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் கல்விச் சுற்றுலா பொது பிரிவு 2வது மற்றும் SL வகுப்பில் 50% MST மற்றும் CST இல் 50% SC/ST பிரிவு 2வது மற்றும் Sட வகுப்பில் 75% ,MST மற்றும் QST இல் 75% கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுச் சுற்றுலா - இரண்டாம் வகுப்பில் 75%8. தேசிய ஒருமைப்பாட்டு முகாம்களில் கலந்து கொள்ள செல்லும் இளைஞர்கள். தேசிய இளைஞர் திட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2வது மற்றும் SL வகுப்பில் 50% மனவ் உத்தன் சேவா சமிதியில் கலந்துகொள்வதற்காக 2வது மற்றும் SL வகுப்பில் 40% பொதுத் துறை நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளில் நேர்காணல்களில் கலந்துகொள்ள பயணம் செய்யும் வேலையில்லாத இளைஞர்கள்.9. 2வது மற்றும் SL வகுப்பில் 50%,இரண்டாம் வகுப்பில் 100%, SL வகுப்பில் 50% 10. கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 2வது மற்றும் SL வகுப்பில் 75%,50% முதல் மற்றும் ஏசி chair கார், 3 ஏசி, 2 ஏசி ராஜ்தானிசதாப்திஜன் சதாப்தி ரயில்களின் ஏசி நாற்காலி கார், 3ஏசி மற்றும்2 ஏசியில் 50%11 மருத்துவ வல்லுநர்கள்,அலோபதி மருத்துவர்கள் - ராஜ்தானிசதாப்தி ஜன் சதாப்தி ரயில்களின்அனைத்து வகுப்புகளிலும்செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் 2வது மற்றும் Sட வகுப்பில் 25%.
டாடா சன்ஸ் சேர்மன் என்.சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம் வரலாறு காணாத வகையில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இக்குழுமத்தின் புதிய குரோத் இன்ஜினாக உருவெடுத்திருக்கும் ஐபோன் தயாரிப்பு பிரிவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல சென்னை நிறுவனத்தை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் பிரம்மாண்ட தொழிற்சாலையில் ஐபோன் அசம்பளி தளத்தை உருவாக்கி, நாட்டின் ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.இந்த நிலையில் பெங்களூரில் சமீபத்தில் விஸ்திரான் தொழிற்சாலையை மொத்தமாகக் கைப்பற்றிய நாட்டின் முதல் ஐபோன் தயாரிப்பாளர் என்ற பட்டத்தை பெற்றது. இந்த நிலையில் அடுத்தகட்டமாகச் சென்னையில் உள்ள பெகாட்ரான் தொழிற்சாலையைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது டாடா குழுமம்.டாடா குழுமத்திற்கு தனது ஒரே ஐபோன் உற்பத்தி ஆலையின் கட்டுப்பாட்டை ஒப்படைப்பது குறித்த பேச்சுவார்த்தையை பெகாட்ரான் நிறுவனம் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தைவான் நாட்டின் நிறுவனமான பெகாட்ரான், ஆப்பிள் நிறுவனத்துடனான தனது கூட்டணியில் இருந்து விலகுவதற்கான நடவடிக்கையில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்புதலுடன் இந்த பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் வேளையில், சென்னை அருகே இயங்கி வரும் பெகாட்ரான் ஆலையை இயக்க டாடா குழுமத்துடன் சேர்ந்து புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்க உள்ளதாகவும்...இந்த கூட்டணி நிறுவனத்தில் குறைந்தபட்சம்65% பங்குகளை டாடா குழுமம் வைத்திருக்கும் என்றும், மீதமுள்ள பங்குகளை பெகாட்ரான் நிறுவனம் வைத்திருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விஸ்திரான் நிறுவனத்தை கைப்பற்றிய டாடா தற்போது பெகாட்ரான் நிறுவனத்தையும் கைப்பற்ற உள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் ஒன்றான டாடா குழுமம், டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு மூலமாக இந்த கூட்டு நிறுவனத்தை இயக்கும் என்று தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் பாக்ஸ்கான்- டாடா மட்டுமே இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும்.சுமார்10,000 ஊழியர்களைக் கொண்ட இந்த சென்னை பெகாட்ரான் தொழிற்சாலை, ஆண்டுதோறும்5 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. சீனாவில் இருந்த தனது ஐபோன் உற்பத்தி ஆலையின் கட்டுப்பாட்டைக் கடந்த ஆண்டு தனது சகபோட்டி நிறுவனமானLuxshareக்கு290 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்த நிலையில், பெகாட்ரன் இயங்கி வந்த கடைசி ஆலை இதுவாகும்.இந்த ஒப்பந்தம், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான டாடா குழுமத்தின் திட்டங்களுக்கு புதிய சக்தியை அளிக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்கான ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி மாற்றத்தின் ஒரு பகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. சீனாவிற்கு வெளியே தனது உற்பத்தி தளத்தை விரிவுபடுத்துவதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.பெகாட்ரான் கைப்பற்றல் மூலம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்தால் டாடா குழுமம் தனது வருவாயை அதிகரித்துக்கொள்ளவும், இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். அதே நேரத்தில், சீனாவை அதிகம் சார்ந்திருந்திருக்கும் நிலை மாறும்.
அட்லான்டிக் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் ஒன்றோடு ஒன்று சேராது தெரியுமா? இரண்டு கடல்களுக்கும் இருக்கும் வெவ்வேறு நீரின் அடர்த்தி, வெப்பம், உப்புத்தன்மையே இதற்கு காரணமாகும்.இதுபோன்று இந்தியாவிலும் ஒரு அதிசயம் நிகழ்கிறது. இங்கே உள்ள இரண்டு ஆறுகள் கலந்தாலும் ஒன்று சேருவதில்லை. இந்தியாவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் தேரி கார்வால் மாவட்டத்தில் தேவ்பிரயாக் என்னும் இடத்திலே இந்த இரண்டு நதிகளின் சங்கமம் நிகழ்கிறது. இங்கு தான் அலக்நந்தா ஆறும், பாகிரதி ஆறும் சந்தித்து பின்பு கங்கை ஆற்றில் சென்று கலக்கின்றது..அலக்நந்தா ஆறு சதோபாந்த் அடிவாரத்தில் பத்திரிநாத்திலிருந்துஉருவாகி வருகிறது. பாகிரதி கௌமுக் அடிவாரத்தில் கங்கோத்ரியிலிருந்து உருவாகி வருகிறது. இந்த இரண்டு ஆறுகளும் சேர்ந்து தான் கங்கையை உருவாக்குகிறது. அலக்நந்தா ஆறு சற்று மண் கலந்த நிறமாக இருக்கும். இதுவே பாகிரதியோ பச்சைபசேலென்று அழகாக இருக்கும். இந்த இரண்டு நதிகளுமே ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேவபிரயாக் ரிஷிகேஷில் இருந்து70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து2723 அடி உயரத்தில் உள்ளது.இங்கிருக்கும் புனிதமான நீரூற்றான பைத்தல்ஷிலா(Baitalshila) மருத்துவ குணங்களை கொண்டது என்று கூறுகிறார்கள். அதனால் பக்தர்கள் இவ்விடத்திற்கு வந்து இந்த நீரூற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர் .
பிபி கி வைன்ஸின் பின்னால் உள்ள கற்பனை மேதையான புவன் பாம், ரூ. கோடியைத் தாண்டிய நிகரமதிப்பைக் குவித்துள்ளார். 122 கோடிகள்இந்தியாவின் வெற்றிகரமான யூடியூபர்களில் ஒருவராக அவரதுஅந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது.
நாட்டின் முதல்8 வரிசையில் உள்ள டாப் யூட்யூப்பர்கள் குறித்து பார்க்கலாம். இவர்கள் கோடிகளில் வருமானம் பார்க்கிறார்கள். உடற்பயிற்சி, கதை சொல்லல், நகைக்சுவை என இந்தச் சேனல்கள் நீள்கின்றன.டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையில், படைப்பாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி கணிசமான செல்வத்தை குவிக்கும் தளமாக யூட்யூப்(YouTube) உருவாகியுள்ளது.நகைச்சுவை முதல் தொழில்நுட்ப மதிப்புரைகள் வரை, இந்தியாவின் எட்டு பணக்கார யூடியூபர்களின் நிகர மதிப்பை பார்க்கலாம். NO.1கேரி மினாட்டி- அஜய்நகர், அவரது மாற்றுப்பெயர் கேரிமினாட்டியால் பரவலாகஅங்கீகரிக்கப்பட்டு, இந்தியாவின் புகழ்பெற்ற யூடியூபர்களில் ஒருவராக உள்ளார்.அவரது நகைச்சுவையான வர்ணனைஆகியவற்றால் அவர் நட்சத்திரமாக உயர்ந்தார். அவரதுசேனலில் ஈர்க்கக்கூடிய42 மில்லியன்சந்தாதாரர்கள் மற்றும்பில்லியன் கணக்கான பார்வைகளுடன், கேரிமினாட்டி யூடியூப்பில் உயரடுக்கினரிடையே தனதுஇடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அவர்50 கோடிக்கு மேல் நிகரமதிப்புடன், பணக்கார யூடியூபர்களில் ஒருவராக உள்ளார்.
லண்டனை விட இரு மடங்கான, உலகின் பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவில் நகரத்தொடங்கியுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த பனிப்பாறையின் பெயர் 'ஏ23ஏ'. இதன் பரப்பளவு3988 சதுர கி.மீ. இதன் தடிமன்1342 அடி. இது1986 ஆகஸ்டில் உடைந்து நகர்ந்தது. நுாற்றுக்கணக்கான கி.மீ., துாரம் நகர்ந்ததும்1993ல் நின்றது. தற்போது30 ஆண்டுக்குப்பின் மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது. இதற்கு முன் அண்டார்டிகாவில் 'ஏ76' பனிப்பாறை இருந்தது. இதன் பரப்பளவு 4317 சதுர கி.மீ. இது மூன்று பாகமாக உடையும் வரை இதுதான் உலகின் பெரிய பனிப்பாறையாக விளங்கியது.
மனிதன்செய்யக்கூடியமிகப்பெரியதவறுகளில்ஒன்றுதங்களைக்குறைத்துமதிப்பிடுவதுதான்.எப்போதும்பிறரின்எதிர்பார்ப்புகளைபூர்த்திசெய்துகொண்டேஇருக்கமுயற்சிசெய்கிறார்கள்மனிதர்கள்.மற்றவர்களின்பார்வையில்தான்சிறந்தவராகத்தெரியவேண்டும்என்றுஎப்போதும்மெனக்கெடுபவர்கள்பலர்.அதனால்தன்னைத்தானேகுறைவாகமதிப்பிட்டுக்கொண்டுதங்கள்முன்னேற்றத்தைதானேதடுத்துக்கொள்கின்றனர். யாராவது ஒருவர் நடக்கும்போது கீழே விழுந்து விட்டால் அவருக்கு அடிபட்டு வலித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் எழுந்து நின்று யாராவது அந்த காட்சியை கண்டிருப்பார்களா என்று தான் கவலைப்படுவார். அந்த அளவுக்கு தன்னுடைய வலியையும் வேதனையையும் பொருட்படுத்தாமல் பிறரின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் தான் முக்கியத்துவம் தருகிறோம் என்பது வேடிக்கையான உண்மை. தனக்கு எது சரி என்று படுகிறதோ அதன்படி நடப்பது தான் புத்திசாலித்தனம். பிறரை திருப்திப்படுத்துவது நமது வாழ்வின் நோக்கம் அல்ல. தொடர்ந்து நம்மைத் திருத்திக் கொள்ள முயல்வதற்குப் பதிலாக, ஒருவர் தன்னை தன் பலம், பலவீனத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே தனிப்பட்ட வளர்ச்சிக்கு மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும். நேர்மையாக தன்னை ஒருவர் வெளிப்படுத்துவதன் மூலம் தனது தொடர்புகளை ஆழப்படுத்தி அதிகமான நண்பர் களையும் உறவுகளையும் பெற முடியும். நம்மை அப்படியே ஏற்றுக்கொள்வது அதிக தன்னம்பிக்கை மற்றும் உள் அமைதிக்கு வழிவகுக்கும். உண்மையான சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் நாம் அனுபவிக்க முடியும்.நம்மைநாமே கடுமையாக விமர்சிக்கும் போக்குநம்மில் பலருக்கு உள்ளது. சுயவிமர்சனத்தை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாகசுய இரக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கருணைமற்றும் புரிதலுடன் நம்மை நடத்துவதன் மூலம், நாம்இன்னும் நேர்மறையான சுய-பிம்பத்தை வளர்த்துக் கொள்ளலாம். உள்ளார்ந்த நிறைவில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய வேகமான உலகில் பணம், பொருள், ஆடம்பர வாழ்க்கை, அறிவியல் சாதனங்கள் மற்றும் உடைமைகளில் சிக்கிக் கொள்வது எளிது. ஆனால் உண்மையான நிறைவு மனதிற்குள் இருந்து வருகிறது. மகிழ்ச்சி மற்றும் மனநிறைவின் உண்மையான ஆதாரங்களான அன்பு, இரக்கம் மற்றும் நன்றியுணர்வு போன்ற உள் குணங்களில் கவனம் செலுத்த வேண்டும் மற்றவர்களுடன் நம்மைத் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பது, போதாமை மற்றும் குறைந்த சுயமரியாதை உணர்வுகளுக்கு வழிவகுக்கும். யாருடைய மதிப்பையும் மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. நம் சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உட்பட நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்பு கிறோம். ஆனால் நம்மால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. நாம் கட்டுப்படுத்தக்கூடியது நமது சொந்த எதிர்வினைகள் மட்டுமே.கடந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படுவதில் நாம் சிக்கிக் கொள்கிறோம். உண்மையில் இருக்கும் ஒரே கணம் தற்போதைய தருணம். கடந்த காலம் போய்விட்டது, எதிர்காலம் இன்னும் வரவில்லை. தற்போதைய தருணத்தில் நாம் கவனம் செலுத்தும்போது,கடந்த காலத்தின் வருத்தங்கள் மற்றும் எதிர்காலத்தின் கவலைகள் ஆகியவற்றிலிருந்து நாம் விடுபடுகிறோம்.ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு அவர் தன்னை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆரோக்கிய மான உடலுக்கு தேவையான உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு நினைவாற்றல் போன்றவற்றை சரிவர கவனிக்க வேண்டும். தன்னுடைய வளர்ச்சிக்கும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் தேவையான இலக்குகளை அமைத்து சரியான திட்டங்கள் தீட்டி அவற்றை செயல்படுத்தி வாழ்வில் எளிதாக முன்னேற முடியும்.
கடலுக்கடியில் உயரமான மலை மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா கடலில் கண்டறியப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து7484 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம்5429 அடி. பரப்பளவு14 சதுர கி.மீ. இது உலகின் உயரமான கட்டடம் துபாயின் புர்ஜ் கலிபாவை விட2 மடங்கு அதிகம். கடல் மலை என்பது கடலின் தரைப்பகுதியில் இருந்து உயர்ந்து, அதே நேரத்தில் கடல் மட்டத்தை அடையாமல் கடலில் மூழ்கியிருக்கும் பெரிய நில வடிவம். செயற்கைக்கோள் தரவுகளின்படி, கடலுக்கு அடியில்3280 அடி உயரத்துக்கு மேலான ஒரு லட்சம் கடல் மலைகள் உள்ளன.
அமெரிக்காவில்1.10 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும்9 ஆயிரம் ஸ்டெப்(அடி) நடப்பது, உயிரிழப்பு வாய்ப்பை தள்ளி வைத்து ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவும் என அமெரிக்க கார்டியாலஜி கல்லுாரி தெரிவித்துள்ளது. தினமும்2500 ஸ்டெப் நடப்பது உயிரிழப்பை8 சதவீதம் குறைக்கிறது. அதேபோல2700 ஸ்டெப் எனில்11%,7000 ஸ்டெப் எனில்51%,9000 ஸ்டெப் எனில்60% குறைக்கிறது. இதனுடன் படிப்படியாக தினமும் கூடுதலாக1000 ஸ்டெப் நடப்பது(சராசரியாக10 நிமிடம் நடப்பதற்கு சமம்) கூடுதல் பலனை தருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.