பௌர்ணமி வழிபாடு
ஒரு பௌர்ணமி நாட்களில் மண் அகல் விளக்கை வாங்கி நல்லெண்ணெய் ஊற்றி குல தெய்வத்தை நினைத்து அந்த எண்ணெயில் ஒரு சொட்டு தேன், 3 மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து, பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். குலதெய்வத்திற்கு இனிமையான தேன் கலந்த, மங்களகரமான மஞ்சள் கலந்த, கரும் மூலிகையான மிளகு சேர்த்து தீபம் ஏற்றும் போது, நம்முடைய வீட்டில் தடைப்பட்டு வந்த மங்களகரமான காரியங்கள் நடக்கும்.
0
Leave a Reply