பாகிஸ்தானில் ஐ.சி. சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன. இதில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளை சந்திக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக நடந்தது. இந்தியா - பாக்., மோதலுக்கு மவுசு. இதில்இந்தியா, பாகிஸ்தான்மோதலுக்கானடிக்கெட்விற்பனைதுவங்கியசிலநிமிடத்தில்விற்றுத்தீர்ந்தன. 25,000 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க, 1,50,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. பிளாட்டினம் டிக்கெட் ரூ. 48,000, கிராண்ட் பிரிவு டிக்கெட் ஒன்று ரூ.1.8 லட்சம் என விற்பனை ஆனது. தவிர, இந்தியா-வங்க தேசம், இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
பாகிஸ்தானில் ஐ.சி. சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன. இதில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளை சந்திக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக நடந்தது. இந்தியா - பாக்., மோதலுக்கு மவுசு. இதில் இந்தியா, பாகிஸ்தான் மோதலுக்கான டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமித்தில் விற்றுத் தீர்ந்தன. 25,000 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க, 1,50,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. பிளாட்டினம் டிக்கெட் ரூ. 48,000, கிராண்ட் பிரிவு டிக்கெட் ஒன்று ரூ.1.8 லட்சம் என விற்பனை ஆனது. தவிர, இந்தியா-வங்க தேசம், இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
நெதர்லாந்தில், 'டாடா ஸ்டீல்' சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில், இந்தியாவின் பிரஜ்ஞானந்தா சகவீரர் குகேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று சென்னை திரும்பினார் பிரஜ்ஞானந்தா. அவருக்கு விமான நிலையத்தில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரசிகர்கள் சார்பில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. உலக கோப்பை வென்ற தருணம் கமலினி பெருமிதம். மலேசியாவில், பெண்கள் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்ட) நடந்தது. பைனலில் அசத்திய இந் திய அணி, தென் ஆப்ரிக் காவை வீழ்த்தி, மீண்டும் கோப்பை வென்றது. இத்தொடரில், 143 ரன் விளாசிய கமலினி, நேற்று சென்னை திரும்பினார். விமான நிலை யத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் 'சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-8', இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட்டாலே ஜோடி, மெக்சிகோ வின் அரான்ட்சா, மார்கஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் இருசெட்டை 11-4, 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 5-11 என கோட்டை விட்டது. பின் சுதாரித்த இந்திய ஜோடி நான்காவது செட்டை 11-7 என கைப்பற்றியது.முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது... டென்னிஸ்சென்னை சாலஞ்சர் டென்னிஸ் காலிறுதியில் இந்திய ஜோடி, சென்னையில் ஆண்களுக்கான சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சித்தாந்த், பரிக்சித் சோமானி ஜோடி, இந்தியாவின் விஷ்ணுவர்தன், சாய் கார்தீக் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை சித் தாந்த்-சோமானி ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டை 3-6 என கோட்டை விட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர்டை பிரேக்கரில்" சித்தாந்த் -சோமானி ஜோடி 10-7 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சித்தாந்த் - சோமானி ஜோடி 6-3, 3-6, 10-7 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் ஆண்களுக்கான ஒற்றையர் பாட்மின்டன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் கருணாகரன், உத்தரகாண்ட்டின் சூர்யாக்ஸ் ராவத் மோதினார். இதில் சதிஷ்குமார் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பைனலில் தமிழகத்தின் சதிஷ் குமார், ஆத்யா ஜோடி, பைனலில் மகாராஷ்டிராவின் தீப் ராம்பியா, அக்சயா ஜோடியை எதிர்கொண்டது. இதில் தமிழக ஜோடி 21-11, 20-22, 21-8 போராடி வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது. பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் ஹரியானாவின் அன்மோல், உத்தரகாண்ட்டின் அனுபமாவை சந்தித்தார்.இதில் அன்மோல் 21-16, 22-20 என நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப்ப தக்கம் வென்றார்.பெண்கள் இரட்டையரில் கர்நாடகாவின் அஷ்வினி, ஷிகா ஜோடி 21-17, 15-21, 21-12 என காயத்ரி, மானசா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றியது. தமிழ கத்தின் வர்ஷினி, அருள் பாலா ஜோடி வெண்கலம் வென்றது.
கூடைப்பந்து. ஆண்களுக்கான கூடைப்பந்தில் வெண் கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகம், தெலுங்கானா மோதின. இதில் தமிழக அணி 21- 26 என வெற்றி பெற்று, வெண்கலம் வசப்படுத்தியது. நீச்சல் கர்நாடகாவின் 15 வயது நீச்சல் வீராங்கனை தினிதி. தேசிய விளையாட்டு நீச்சலில் நேற்று 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தங்கம் (57.34 வினாடி) கைப்பற்றினார். அடுத்து 4x100 மீ., ரிலே ஓட்டத்தில் சக கர்நாடக வீராங்கனைகளுடன் இணைந்து தங்கம் வசப்படுத்தினார். 1 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றினார்.நீச்சலில் மட்டும் கர்நாடக அணி 37 பதக்கம் (22 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம்) குவித்தது.
இந்தியாவின் 38வது ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் பைனலில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார், மகாராஷ் டிராவின் ராகுலை எதிர் கொண்டார். இதில் வேல் வன் செந்தில்குமார், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் அபே சிங், வெண்கலம் கைப்பற்றினார்.பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பைனலில், கோவாவின் ஆகான்ஷா, 3-0 என மகாராஷ்டிராவின் அஞ்சலியை வீழ்த்தி தங்கம் வென்றார். தமிழககத்தின் ராதிகா வெண்கலம் வென்றார். தமிழககத்தின் பூஜா, ராதிகா, ஷமீனா, தீபிகா இடம் பெற்ற ஸ்குவாஷ் அணி, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தியது.
.ஆண்களுக்கான +109 கிலோ பளுதுாக்குதலில் தமிழக வீரர் ருத்ரமாயன் (355 கிலோ). இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர் 'ஸ்னாட்ச்' பிரிவில் 175 கிலோ துாக்கி தேசிய சாதனை படைத் தார். சர்வீசஸ் அணியின் லவ்பிரீத் (367). தங்கம். உத்தரகாண்ட்டின் விவேக் (280), வெண்கலப் கைப்பற்றினர்.பெண்களுக்கான +87 கிலோ பிரிவில் பஞ்சாப்பின் மேஹாக், ஸ்னாட்ச் (106 கிலோ), 'கிளீன் அண்டு ஜெர்க்' (141 கிலோ) என இரு பிரிவிலும் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.
கர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 6 தங்கம் ,1 வெள்ளிகர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 15. இவர், 400 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தேசிய சாதனையுடன் தங்கம் (4 நிமிடம், 24.60 வினாடி) வென்றார். இந்த தேசிய விளையாட்டில் இவர் வென்ற 6வது தங்கம் (1 வெள்ளி) உட்பட மொத்தம் 7) ஆனது. துப்பாக்கி சுடுதல் ஜோனாதன் ஆன்டனி தங்கம்துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பைனல் நடந்தது. பெங்களுரு வின் 15 வயது வீரர் ஜோனாதன் ஆன்டனி (240.7 புள்ளி) தங்கம் கைப்பற்றி னார்.பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன் பிரிவில் பஞ்சாப் வீராங்கனைகள் சிப்ட் கவ (461.2) தங்கம், அஞ்சும் மவுத்கில் (458.) வெள்ளி வென்றனர்.இந்தியாவில், வரும்பிப்.22 மார்ச் 16ல்சர்வதேசமாஸ்டர்ஸ்லீக்முதல்சீசன்நடக்கஉள்ளது.இதில்இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என 6 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான போட்டிகள் நவி மும்பை,ராஜ்கோட், ராய்ப்பூரில் நடக்கவுள்ளன.
நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடந்தது. 'மாஸ்டர்ஸ்' பிரிவின் 12 சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ் 18, பிரக்ஞானந்தா 19,தலா 8.5 புள்ளியுடன் முதல் இடத்தில் இருந்தனர். 43 சுற்று முடிவில் குகேஷ் ஞானந்தா (8.5), (8.5) பிரக் FLD நிலையில் இருந்தனர்'டாடா ஸ்டீல்' தொடரின் விதிப்படி, 13 சுற்றுக்குப் பின் இருவரும் சம புள்ளியில் இருந்தால், வெற்றியாளரை செய்ய இரண்டு முடிவு ரேபிட் 'டை பிரேக்கர்' போட்டி கள் நடத்தப்படும். இரு வருக்கும் தலா 3:00 நிமி டம் தரப்படும். இதிலும் முடிவு கிடைக்காத பட்சத்தில்,'சடன்டெத்'முறையில்வெற்றியாளர்முடிவுசெய்யப்படுவார். பிரக்ஞானந்தா,62 வது நகர்த்தலில் 'திரில்' வெற்றி பெற்றார். 2.0-1.-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். குகேஷ் இரண்டாவது இடம் பெற்றார்.