உலக கோப்பை வென்ற கமலினி, செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரஜ்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு .
நெதர்லாந்தில், 'டாடா ஸ்டீல்' சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில், இந்தியாவின் பிரஜ்ஞானந்தா சகவீரர் குகேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று சென்னை திரும்பினார் பிரஜ்ஞானந்தா. அவருக்கு விமான நிலையத்தில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரசிகர்கள் சார்பில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.
உலக கோப்பை வென்ற தருணம் கமலினி பெருமிதம்.
மலேசியாவில், பெண்கள் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்ட) நடந்தது. பைனலில் அசத்திய இந் திய அணி, தென் ஆப்ரிக் காவை வீழ்த்தி, மீண்டும் கோப்பை வென்றது. இத்தொடரில், 143 ரன் விளாசிய கமலினி, நேற்று சென்னை திரும்பினார். விமான நிலை யத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
0
Leave a Reply