25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கழுத்தைச் சுற்றிலும்  இருக்கும்  கருமை  மறைய சில  TIPS
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கழுத்தைச் சுற்றிலும் இருக்கும் கருமை மறைய சில TIPS

உடல் வெப்பம், வியர்வை, ஒவ்வாமை காரணமாக கழுத்தைச் சுற்றிலும் கருப்பாக இருக்கலாம்.

2 ஸ்பூன் ஆப்பில் சிடார் வினிகருடன் நான்குஸ்பூன் தண்ணீர் கலந்துகொள்ளவும்..பஞ்சில் நனைத்து கழுத்தைச் சுற்றிலும் தேய்து வர கருமை நீங்கும்.

2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கரைத்து, கழுத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
உருளைக்கிழங்கை அரைத்து அதை சாறு பிழிந்து ,கழுத்தை சுற்றிலும் தேய்த்து வர கருமை நீங்கும்.

2  tsp கடலை மாவு, 1/2tsp மஞ்சள், எலுமிச்சை சாறு 1/2 tsp, ரோஸ் வாட்டர் எனஅனைத்தையும் பேஸ்ட் போல் கலந்து ,கழுத்தை சுற்றிலும் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.

தயிருடன் எலுமிச்சை சாறு பிழிந்து அதை கழுத்தை சுற்றிலும் தடவுங்கள் நல்ல பலன் தெரியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News