25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மருத்துவ பண்புகள் அடங்கிய சீத்தாப்பழ விதை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மருத்துவ பண்புகள் அடங்கிய சீத்தாப்பழ விதை

சீத்தாப்பழமானது அமெரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய மரம்.

சீத்தாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இரும்புசத்து, பாஸ்பரஸ், நீர்ச்சத்து, மாவுசத்து போன்றவை காணப் படுகிறது.

உடலில் உள்ள புண்கள் ஆற, இதின் இலைகளை அரைத்து  புண்களின் மேல் பூசினால், விரைவில் புண் ஆறும்.

விதைகளை பவுடராக்கி 2 நாள் தொடர்ந்து தூவினால் எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லி, கொசு தொல்லையை விரட்டலாம். 
கருவை கலைக்கும் அளவுக்கு விதைகளுக்கு சக்தி உள்ளது.

நன்மை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க முடியும்.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

2,3 முறை பழத்தை சாப்பிட்டுவந்தால் எலும்பு மற்றும் பல்லும் உறுதியாகும், காசநோய் மட்டுப்படும்.

பழத்தின் விதையை பொடியாக்கி, அதே அளவில் சிறுபயிறு மாவு சேர்த்து தலை தேய்த்து குளித்துவர பேன்கள் ஒழிந்துவிடும், முடி பளபளப்பாகும்.

முகத்தில் அடிக்கடி வரும் பருக்களை நீக்க, பழத்தின் சதையோடு சிறிது உப்பு சேர்த்து பருக்கள் மேல் பூசிவர, பருக்கள் உடைந்து சீக்கிரம் ஆறிவிடும்.

விதையின் பொடியோடு கடலைமாவு, சிறிது எலுமிச்சைசாறு கலந்து, குளித்துவர முடி உதிர்வதை தடுக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News