25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


13  செப்டம்பர்  ராஜபாளைய நகரச் செய்திகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

13 செப்டம்பர் ராஜபாளைய நகரச் செய்திகள்

விபத்துக்கு வித்திடும் முகப்பு விளக்குகள்

மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள விதிமுறைகள் படி பஸ், லாரி, லோடு வாகனங்கள், டுவீலர்களின் முகப்பு விளக்கு பொருத்துவது மற்றும் அவற்றை பராமரிக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விதிமுறைகளுக்கு மாறாக சிறிய லோடு வேன், டுவீலர்கள், தனியார் பஸ்களில் கூடுதலாக அதிக ஒளி வீசும் விளக்குகளை பொருத்துகின்றனர்.இவை இரவு நேரங்களில் எதிரே ரோட்டில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூச செய்வதோடு குழப்பம் விளைவித்து விபத்துக்கள் ஏற்பட காரணமாகின்றன.குறிப்பிட்ட இடை வெளிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிக ஒளி உமிளும் வாகனங்களின் ஸ்டிக்கர் ஒட்டி இவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

 

மண்டல கல்லூரிகள் இடையேயான கூடைப்பந்து போட்டி

இராஜபாளையம் மதுரை காமராஜர் பல்கலை மண்டல அளவில் கல்லூரிகளிடையேயான கூடைப்பந்து போட்டிகள் இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் நடந்ததுஇறுதி போட்டியில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியும் இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியும் மோதியதில் 6063 என்ற கணக்கில் செந்தில்குமார் நாடார் கல்லூரி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கல்லூரி ஆட்சி மன்ற குழுச் செயலாளர் சிங்கராஜ் கோப்பை சான்றிதழ்களை வழங்கினார். முதல்வர் வெங்கடேஸ்வரன், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநனர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர். பல்கலை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார். .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News