25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வரையாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வரையாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

 இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  WWF அமைப்பிலிருந்து T.S.சுப்பிரமணியன்அவர்கள்வரையாடுகள்பற்றியவிழிப்புணர்வுநிகழ்ச்சியை பள்ளிமாணவர்களுக்காக நடத்தியது. பள்ளி தாளாளர் திருமதிஆனந்தி அவர்கள் நிகழ்ச்சியை தலைமைதாங்க,  பள்ளிமுதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, விருந்தினரை வரவேற்றார். வரையாடுகள் உலகில் மூன்று இடங்களில்மட்டுமே காணப்படுபவை.அவற்றின் உயிரியல் வகைப்பாடு, அதன் வாழ்வியல் முறைகள் , தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளுக்கு இப்போது உள்ள குறைபாடுகள்மற்றும் அவற்றின் மீதான தன் சொந்தஅனுபவத்தையும் பள்ளி மாணவர்களுக்கு PPT மூலம்காணொளி மூலம் விளக்கினார். T.S. சுப்பிரமணியன்அவர்கள் கேள்வி, பதில்கள் தொடர்புமூலம் காடுகளை காப்பதன் அவசியத்தைமிக நுட்பமாக எடுத்துரைத்தார். 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ளமலை முடிகளில் மட்டும் வாழும் பண்புடையவரையாடுகளின்  இலக்கியக்குறிப்புகள் உடல் அமைப்பு, வியத்திவரலாறு மற்றும் இனப்பெருக்கம், சூழலியல்காணப்படும் இடங்கள், மற்றும் பலமேற்கோள்கள், புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டது. இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மான், வரையாடு, புலி, சிங்கவால் குரங்கு, கரடி, காட்டெருமை, சாம்பல்நிற அணில்கள், போன்றவற்றின் வாழ்விடம் ஆகும். மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியை சார்ந்து வாழும்நமக்கு, இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சிவாழ்வின் மிக முக்கிய பங்கைஅளிக்கிறது. அரசு மற்றும் WWF அமைப்பிற்கும்,பள்ளி சார்பாக நன்றியை தெரிவிக்ககடமைப் பட்டிருக்கிறோம். நாளைய தலைமுறையான மாணவக்கண்மணிகள் வியப்புடன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டார்கள். ஆசிரியை திருமதி அழகுராணிநன்றி நவில விழா இனிதேநிறைவு பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News