சண்டிகேஸ்வரர் முன் கை தட்டக்கூடாது
சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கைதட்டுவது ஒரு பெரிய பாவ செயல். சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மையில்லை சண்டிகேஸ்வரர்சிறந்த சிவபக்தர். அவர் எப்பொழுதும் சிவசிந்தனையில் தியானத்தில் இருப்பவர். சிவனின் சொத்துக்களை பாதுகாப்பவர் எனவே சிவ தரிசனத்திற்கு பிறகு சண்டிகேஸ்வரரை வணங்கும் பொழுது மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து, கோயில் சொத்து எதையும் நாம் எடுத்துச் செல்லவில்லை. என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்ல வேண்டும் .இதுவே முறையாகும்.
0
Leave a Reply