மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு வைப்பறையிலிருந்து, மின்னணு கணினி மென்பொருள் வழியாக சீரற்ற தெரிவு பணிகள் (Randomization) மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலை யில் (25.03.2024) வழங்கப்பட்டது.
0
Leave a Reply