பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
நாம் உண்ணக்கூடிய உணவு பால் என்றாலும் அதை குறிப்பிட்ட நேரத்தில்எடுத்துக் கொள்வதால் தான் நன்மைகள் ஏற்படும் காலம் தவறி உணவு
உண்பதால் உடலில் பல உபாதைகள் ஏற்படும். என்பதைத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
0
Leave a Reply