25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பழ சூப்   ( FRUIT SOUP )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பழ சூப் ( FRUIT SOUP )

தேவையான பொருட்கள்-

பலவகையான பழங்கள் - 300கிராம்

எலுமிச்சம் பழச்சாறு - தேவைக்கேற்ப

சர்க்கரை - 150கிராம், சோள மாவு - 3 மேசைக்கரண்டி


செய்முறை-

பழங்களை ஐந்து கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் பழங்கள் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.. பிறகு சர்க்கரையைச் சேர்த்து வேக வைக்க வேண்டும்.அடுப்பிலிருந்து இறக்கி நீரை மட்டும் வடிகட்டி விட்டு, வெந்த பழங்களைக் கையினால் பிழிந்து விட வேண்டும். இதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைக்க வேண்டும்.சிறிது தண்ணீரில் மக்காச் சோளமாவைக் கொட்டிக் கிளறி ,சேர்த்துக் கொள்ள வேண்டும் இக்கலவையை மூன்று நிமிட நேரம் கரண்டியால் நன்றாகக் கிளறி வேகவைத்து இறக்கி விட வேண்டும். சிறிது ஆறவிட்டு அருந்தினால் சுவையாக இருக்கும்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News