25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


வியர்வை நாற்றம் நீங்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வியர்வை நாற்றம் நீங்க...

சந்தனத்தை பன்னீருடன் கலந்து உடலில் பூசி ஊறவைத்து இளம் வெந்நீரில் குளிக்க வியர்வை நாற்றம் நீங்கும். 

ஆவாரம்பூவை உலர்த்தி சமஅளவு பயித்தமாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் அகலும்.

மருதாணி இலை 100 கிராம் மருதாணி பூ 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் மூன்றையும் நன்றாக அரைத்து எலுமிச்சை சாற்றில் கலந்து பூசி குளிக்க வேர்வை நாற்றம் அகலும்.

ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல், ரோஜா இதழ்கள், மகிழம்பூ வெட்டிவேர் இவைகளை சமனளவு எடுத்து நன்றாக உலர்த்தி தூள் செய்து உடலில் பூசி 15 நிமிடம் ஊறவைத்து குளிக்க உடலில் நறுமணம் கமழும்.

தினமும் குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். அக்குளில் சோப்பை தவிர்த்து பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும், வியர்வை வந்தாலும் வியர்வை நாற்றத்தை உண்டாக்காது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News