நரைமுடி
நரைமுடி மறைய வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தடவையோ அல்லது இரவு தூங்குவதற்கு முன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை எடுத்து தலைக்கு அலசியோ வந்தால் நாளடைவில் நரைமுடி கருமையாக மாறும். உதிர்ந்த முடி மீண்டும் வளர வெங்காயம் சாறு உதவுகிறது
ரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில்இரண்டையும் கலந்து வாரத்தில் இரண்டு நாட்கள் தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் நரைமுடி கருப்பாக மாறும்.
மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இரவு நேரத்தில் முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரை முடி மறைந்து நன்கு கரு கருவென மாறிவிடும்.
0
Leave a Reply