25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


ஆபத்தாகும் நிலத்தடி நீர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆபத்தாகும் நிலத்தடி நீர்

அமெரிக்காவில் நிலத்தடி நீர் ஆபத்தான உப்பு நீராக மாறியுள்ளதாக அந்நாட்டு புவியியல் துணை விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நகரம், கிராமம், விவசாய நிலங்கள் உட்பட பல்வேறு இடங்களில், பல்வேறு ஆழத்தில் உள்ள 82 கிணறுகளில் கடந்த30 ஆண்டுகளில் தண்ணீர் மாதிரிகள் எடுத்து அதன் தரம் பற்றி ஆய்வு செய்யப் பட்டது. இதில் சோடியம், குளோரைடு அதிகரித்து காணப்பட்டது. இது நிலத்தடி நீர் அதிகளவில் ஆபத்தான வகையில் உப்பாக மாறி வருவதை காட்டுகிறது என கண்டறிந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News