பொடுகு தொல்லை தீர மருதாணி இலை
பொடுகு தொல்லைதீரவாரத்தில் ஒரு முறைமருதாணி இலையை அரைத்துசிறிதளவு தயிர் மற்றும்எலுமிச்சை சாறு சேர்த்துதலை தேய்த்து குளித்துவர பொடுகு தொல்லைநீங்கும்..
நெல்லிக்காய் பொடி,வெந்தய பொடி மற்றும்சிறிதளவு தயிர் சேர்த்துதலை தேய்த்து சிறிதுநேரம் வைத்திருந்து பின்புதலை தேய்த்து குளித்துவர பொடுகு தொல்லைநீங்கும்.
இந்த பொடுகுதொல்லை தீர எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய்கலந்து தலையில் தேய்த்துவந்தாலோ.எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்துதலையில் தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகுநீங்கும்.
பொடுகு குணமாக வினீகர் சமமானஅளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையைதயாரித்துக் கொள்ளுங்கள்.இந்தகலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமானஷாம்புவால் தலை முடியைஅலசுங்கள்
இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையைதலைச் சருமத்தில் தடவி,பின் ஒரு மணிநேரம் கழித்து முடியைஅலசுங்கள்.இந்த சிகிச்சைபொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.
0
Leave a Reply