நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
பொருள்:- பொதுவாக நண்டிற்கு தேவையான உணவு கிடைத்துவிட்டது என்றால் அவற்றை அது உண்டு நல்ல பலம் பெற்ற பிறகு இணைசேர்க்கைக்காக எதிர்பாலினத்தை தேடி வெளியில் வரும். அப்போது தான் பெரும்பாலும் அவை மற்ற பெரிய விலங்குகளிடம் சிக்கி மாண்டு போகும். இந்த பழமொழியை பெரும்பாலும் வீண் வம்பில் ஈடுபடுபவர்களை நோக்கி கூறும், ஒன்றாக தற்காலத்தில் வழக்கில் உள்ளது.
0
Leave a Reply