வேலை என்று தான் முடியும்
நம் நகரில் குண்டும் குழியுமான ரோடுகளால் மக்கள் அவதிப் படுகின்றனர்.. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, ரயில்வே மேம்பாலம் போன்ற பல திட்டங்களால், ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு, பணிகளை விரைவில் முடிக்காமல், சாலையில் செல்வோருக்கு பெருத்த இடைஞ்சலாக உள்ளது . மழைசீசன் துவங்கும் நிலையில் சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி சகதியாகி , பேரவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த வேலை என்று தான் முடியும் என ஆதங்கப் படுகின்றனர் நம் நகர மக்கள்
0
Leave a Reply