25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முழு சூரிய கிரகண நாளில் வைரம் போல் ஜொலிக்கும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முழு சூரிய கிரகண நாளில் வைரம் போல் ஜொலிக்கும்

ஏப்ரலில் வரும்அரியமுழுசூரியகிரகணநிகழ்வின் உச்சத்தில் நிலவுசூரியனை முழுமையாக மறைக்கும் போதுஇந்தஅற்புதக் காட்சி நிகழும்.உலகம் முழுவதும் ஏப்ரல்8ம் தேதி முழு சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. குறிப்பாக இது அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் முழுமையாக தென்படும்.  
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும் போதுநிலவு சூரியனை மறைத்து இருள் சூழப்படும். பின்னர் அப்படியே நிலவு நகர்ந்து செல்லும். இதுவே முழு சூரிய கிரகணம்.மெது மெதுவாக இந்த நிகழ்வு நடைபெறும். பகுதியளவு, பாதி அளவு சூரியன் மறைந்து பின்னர் முழுமையாக கிரகணம் தென்படும். இந்த நிகழ்வை பாதுகாப்பான கண் கருவிகள் அணிந்து பார்க்க வேண்டும். 

நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும் நிகழ்வு பெய்லின் பீட்ஸ் எனக் கூறப்படுகிறது. இது நிகழ்வின் உச்ச கட்டத்தில் நிகழும். அப்போது சூரியன் முழுமையாக மறைந்து பின்னணியில் நிலவின் ஒளி தெரியும். அது ஒரு வைரம் ஜொலிப்பது போல் இருக்கும்.இது ஒரு அற்புதமான நிகழ்வாகும். இந்த நிகழ்வு அதிகபட்சமாக மெக்சிகோவின் டோரியான் அருகே நீடித்து இருக்கும். அங்கு இந்த நிகழ்வு4 நிமிடங்கள் மற்றும்28 வினாடிகள் வரை நீடித்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகண நிகழ்வு தென்படாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News