சருமத்துக்கும் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் பலாப்பழ கொட்டைகள்
பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து சருமத்தில், தேய்த்து வந்தால் சரும பொலிவு கிடைக்கும். அல்லது தேனுடன் கலந்தும் பேஸ் பேக் போல பயன்படுத்தலாம். சரும நோய் பிரச்னைகள் நீங்கும்.
முக பொலிவு, முக சுருக்கங்களை குறைக்கவும் இந்த கொட்டைகள் உதவுகின்றன. அனைத்துக்கும் மேலாக, மைக்ரோ நியூட்ரியன்டுகள், புரதங்கள் அதிகமாக இருப்பது, சருமத்துக்கு கவசம் போல பாதுகாக்க உதவுகின்றன.
முகத்துக்கு மட்டுமல்ல, தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இந்த பலா கொட்டைகள் உறுதுணையாகின்றன. தலைமுடி உதிர்வுக்கு இது பயன்படுகிறது. முக்கியமாகஆண்களும்இந்தடிப்ஸைபயன்படுத்திபார்க்கலாம்.இந்த பலாக்கொட்டையை காயவைத்துபவுடராக அரைத்துகொள்ள வேண்டும்.இந்த பவுடருடன்சிறிது பயத்தமாவு,சிறிது வெந்தயத்தூள்சூசர்த்து, நல்லெண்ணெயுடன்சேர்த்து குழைத்துகொள்ள வேண்டும்.இதனை தலையில்பூசி15 நிமிடம்ஊறவைத்து குளித்துவந்தால், அரிப்புநீங்கி, முடிகொட்டுவதும் நிற்கும்.முடியும் வளரஆரம்பிக்கும்.
0
Leave a Reply