25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலகஅழகி ஐஸ்வர்யா ராயின்சொத்து மதிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகஅழகி ஐஸ்வர்யா ராயின்சொத்து மதிப்பு

உலகஅழகியாக வலம்வந்த ஐஸ்வர்யாராய் ,அப்போதும்இப்போதும் தமிழ்சினிமாவில் கொண்டாடும்நடிகையாக இருப்பவர். வந்த ஐஸ்வர்யா ராயின்சொத்து மதிப்புஎவ்வளவு இருக்கிறதுஎன்று தெரியுமா?தமிழ்சினிமாவில் மணிரத்தினத்தின்இருவர் என்றதிரைப்படத்தின் மூலம்தமிழுக்கு அறிமுகமானார்.அதற்கு பிறகுசூப்பர் ஹிட்படங்களை அடுத்தடுத்துக்கொடுத்து முன்னணிநடிகையாக திகழ்ந்தார்.

அதன்பிறகு பொலிவூட்நடிகர்சல்மான்கானைகாதலித்து வந்தார்.ஆனால் அவர்களிடம்கருத்து வேறுபாடுகாரணமாக அவரிடம்இருந்து விலகிவிட்டார்.பின்னர்2007ஆம் ஆண்டுஅபிஷேக்பச்சனைகாதலித்துதிருமணம்செய்துக் கொண்டார்.மேலும், இவர்கள்இருவருக்கும் ஆராத்யாஎன்ற பெண்குழந்தையும் இருக்கிறார்.தமிழில்ரஜினிநடிப்பில்வெளியானஎந்திரன்  திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் தமிழை விட ஹிந்தி படங்களில் தான் அதிக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யாராயிடம் பலபங்களாக்களும் காணிகளும்உள்ளது. இவர்களின்மொத்த சொத்தும்776 கோடிக்கு மேல்இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல்ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்கார்களும், சொகுசுகார்களும் சொந்தமாகவைத்திருக்கிறார்.உலகஅழகி என்றாலே இப்போதும் நம் நினைவுக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய் தான்.1973ஆம் ஆண்டு கர்நாடகாவின் மங்களூரில் பிறந்த இவர்,1994ஆம் ஆண்டு உலகஅழகி பட்டத்தை தட்டி சென்றார். தற்போது49 வயதானாலும் கூட இன்னும் இளமை தோற்றத்தில் இருந்து ரசிகர்களை அசத்துகிறார் ஐஸ்வர்யாராய்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News