முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தரும் உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு முகம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கை வேகவைத்து அரைத்து பசும்பாலில் கலந்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கும். இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை முற்றிலும் தடுத்து முகத்திற்கு அழகு சேர்க்கிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தரும். சரும வறட்சியைத் தடுக்கிறது மற்றும் சருமத்தை ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்
0
Leave a Reply