இராஜபாளையம்.அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் சர்வ சமுத்ர அக்ரஹாரம், நவராத்திரி உற்சவம்
இராஜபாளையம்.அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் சர்வ சமுத்ர அக்ரஹாரம், நவராத்திரி உற்சவம்
(15.10.2023-24.10.2023) புரட்டாசி மாதம் 28-ம் தேதி (15-10-2023) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 07-ம் தேதி (24-10-2023)செவ்வாய்க்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக உள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை ஸப்தசதீ பாராயணமும், அம்பாளுக்கு அபிஸேகமும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
ஸப்தஸதீ பாராயணம் நாளொன்றுக்கு சிறப்பு ஸங்கல்பத்திற்கு ரூ 1000/-
நவராத்திரி சிறப்பு பூஜைக்கு நாளொன்றுக்கு ரூ 2000/- மேலும் பக்தர்கள் மனமுவந்துஅளிக்கும்நன்கொடைகளும்பூஜாதிரவ்யங்களும்ஏற்றுக்கொள்ளப்படும்.
(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது - 9003273690 & 9965035083 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்).
இப்படிக்கு - பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்
0
Leave a Reply