நிறைந்தது சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்.
வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
விஜயதசமியை முன்னிட்டு இராஜபாளையம் சுற்றுவட்டார கோயில்களில் வித்யாரம்பம் எனும் எழுத்தறிவு தரும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானபெற்றோருடன் குழந்தைகள் கலந்து கொண்டனர். கோதண்டராம சுவாமி கோயில், சொக்கர்சோயில், சாரதாம்பாள் கோயில்களில் பங்கேற்றனர்.
நிறைந்தது சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்.
தேவதானம் சாஸ்தாகோயில் நீர் தேக்கத்தில் 33 அடி உயரம் உள்ள நீர்த்தேக்கம் கடந்த 2நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையின்நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக நேற்று அதிகாலை நிறைந்தது உபரி நீர் வெளியேறுகிறது. தொடர்மழை காரணமாக கண்மாய்களுக்கு நீழ் வரத்து ஏற்படுவதுடன், கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்பதால் பாசன தண்ணீர் தேவைக்கு சிக்கல் "ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
0
Leave a Reply