சரும சுருக்கங்கள் மறைய....
ஒருதக்காளியை நன்கு புழிந்து சாறு எடுத்து இதனுடன் ஒருஸ்பூன் அரிசிமாவு மற்றும் ஒருஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்குகுழைத்து சருமத்திற்கு பயன்படுத்த சரும சுருக்கங்கள் மறையும்.வாழைப்பழம் சரும கோளாறுகளுக்கு நல்ல நிவாரணியாக இருக்கின்றது.. வாழைப்பழ கலவையோடு தேன், அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தலாம். அடிக்கடி தக்காளி சாற்றை முகத்தில் தேய்த்து 10 நிமிடம் உலர விட்டு கழுவி வர முக சுருக்கம் மறைய தொடங்கும்… இதனால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, முக தோலிற்கு ஊட்டமளிக்கவும் செய்யும்.
0
Leave a Reply