தைத் திருநாள்
தைமகள் பிறப்பில் , தங்கும் பொங்கல் தழைத்து ஓங்க ,
வீடுகள் தோறும் மகிழ்ச்சி பொங்க ,
குடும்பத்தில் ஒற்றுமை நிலவ , அமைதி மேலோங்க ,
மஞ்சள் கொத்தோடு , மாமரத்து இலையோடு ,
இஞ்சித் தண்டோடு , எறும்பூறும் கரும்போடு ,
புதுப்பானை வாயெல்லாம் பால் பொங்க ,
எல்லாமும் , எப்பொழுதும் பெற்று வாழ ,
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் .
0
Leave a Reply