25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


த்ரில்லிங் அனுபவம் தரும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

த்ரில்லிங் அனுபவம் தரும் "சப்தம்" - டீஸர்

: தமிழ் திரை உலகில் கடந்த2009ஆம் ஆண்டு வெளியான"ஈரம்" என்கின்ற மெகா ஹிட் திரில்லர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அறிவழகன் வெங்கடாசலம். அதன் பிறகு தமிழில் "வல்லினம்", "ஆறாவது சினம்" மற்றும் "குற்றம்23" உள்ளிட்ட திரைப்படங்களை அவர் இயக்கி இருந்தார்.சுமார்15 ஆண்டுகள்கழித்து மீண்டும் நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் இசையில்"சப்தம்"என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிவழகன் வெங்கடாசலம். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சிம்ரன், நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு பெற்று வருகிறது. ஈரம் கதையை தழுவிய ஒரு ஹாரர் திரில்லர் திரைப்படமாக "சப்தம்" இருக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News