மூக்கில் உள்ள வெண்புள்ளி, கரும்புள்ளிகள் மறைய..
ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து20 நிமிடங்கள் கழித்து துடைத்தெடுக்கவும்.எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து10 நிமிடங்கள்கழித்து துடைக்கவும்.டீ ட்ரீ ஆயிலை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து துடைத்து எடுக்கவும்.
பருக்கள் வந்துவிட்டால் க்ரீம், ஜெல் என எதுவும் தேடத் தேவையில்லை. ஐஸ் கட்டிகளை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்து நன்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தாலே போதும் பருக்கள் வேகமாக மறைய ஆரம்பிக்கும்.முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
0
Leave a Reply