எப்போதெல்லாம் மௌனமாக இருக்கவேண்டும்.
பிறர் நம்மை கோபப்படும் படி செயல்படும் போதும், கோபப்படும் படி பேசும் போதும் மௌனமாக இருப்பது நல்லது.
சூழ்நிலைகள் நமக்கு எதிராக இருக்கும் போது மெளனமாக இருப்பது நல்லது .
வெற்றி பெரும் பொழுது எக்காரணம் கொண்டும் கூச்சிலிடக்கூடாது.
மௌனமாக வெற்றிக்கனியை ருசிக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாக வளரும் போது மெளனமாக இருக்க வேண்டும்.
maximum மௌனமாக இருப்பது நல்லது.
0
Leave a Reply