25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புவிசார்குறியீடு பெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர்பால்கோவா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புவிசார்குறியீடு பெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர்பால்கோவா

விருதுநகர்மாவட்ட ஶ்ரீவில்லிபுத்தூர்பால்கோவா.புவிசார்குறியீடு பெற்றுபுகழ்பெற்று விளங்குகிறது.தயார் செய்யப்படும் பொருட்கள்அதன் தரம்மற்றும் தனித்தன்மைகாரணமாக உலகஅளவில் புகழ்பெறுகின்றன.பால்கோவாவாங்கி வரச்சொல்லி,ஶ்ரீவில்லிபுத்தூர்நண்பர்களுக்கு தரும்அன்புதொல்லைகள் அளவிற்கு,ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாபுகழ்பெற்றது.பால்கோவா என்பதுபாலில் சர்க்கரைசேர்த்து பாலைசுண்ட காய்ச்சிதயார் செய்யப்படும்பொருள் தான். ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்குஇத்தனை மவுசுஎன்றகேள்வியை, ஶ்ரீவில்லிபுத்தூர்பால் கோவாஉற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, பால்கோவாவின்சுவைக்கு முக்கியகாரணம் பாலின்தரம் மற்றும்அதனை பக்குவமாகதயார் செய்யும்முறை தான்என்கின்றனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர்மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியஊர் என்பதால்,பெரும்பாலும் இங்குவிவசாயம் தான்பிரதான தொழிலேவிவசாயிகள் தாங்கள்வளர்க்கும் மாடுகளுக்குமேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியவளமான புற்களையேஉணவாக தருகின்றனர்.அதனால்பாலின் தரம்இங்கு நன்றாகவும்பால் உற்பத்திஅதிகமாகவும் உள்ளது.அந்த தரமானபாலை நல்லகெட்டியான இரும்புபாத்திரத்தில் எடுத்துகொண்டு விறகுஅடுப்பில் வைத்து, முந்திரி தோல்களைகொண்டு தீ மூட்டிபாலை பக்குவமாகசுண்ட காய்ச்சிபால்கோவா தயார்செய்கின்றனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர்பகுதியில் பால்உற்பத்தி அதிகம்என்பதால் அன்றையகாலகட்டத்தில் பாலைபதப்படுத்தி வைப்பதற்கானபெரிய தொழில்நுட்பவசதிகள் இல்லாதகாரணத்தால், பாலைசுண்டக் காய்ச்சிபால்கோவா அதிகளவில்தயார் செய்துஅதை வெளியூர்களுக்குவிற்பனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தமுறை அப்படியேகடைபிடிக்கப்பட்டு வந்துஇன்று பால்கோவாஎன்றாலே ஶ்ரீவில்லிபுத்தூர்தான் என்றாகிவிட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News