25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி 12வது சீசன் வரும் அக்டோபர் 19-26-ல் நடக்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி 12வது சீசன் வரும் அக்டோபர் 19-26-ல் நடக்கிறது.

மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி 12வது சீசன் வரும் அக்டோபர் 19-26-ல் நடக்கிறது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் (அக்டோபர் 19) ஐப்பானை சந்திக்கிறது. அதன்பின் பிரிட்டன் (அக்டோபர் 20) மலேசியா (அக்டோபர் 22) ஆஸ்திரேலியா (அக்டோபர் 23) நியூசிலாந்து (அக்டோபர் 25)/ அணிகளை எதிர்கொள்கிறது. பைனல், அக்டோபர் 26-ல் நடக்கிறது. இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக அமிர் அலி, துணை கேப்டனாக ரோகித் அறிவிக்கப்பட்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News