அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்த்துறை தேவாங்கர் கலைக்கல்லூரி இணைந்து மொழி பெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் (15.03.2024) நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் உரையாற்றினார்.
0
Leave a Reply