டேபிள் டென்னிசில் அசத்தும் பவினா படேல்
பிரான்ஸ் தலை நகர் பாரிசில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் (ஆக. 28- செப். 8) நடக்க உள்ளது. இந்தியா சார்பில் 84 விளையாட்டு நட்சத்தி ரங்கள், 95 அதிகாரிகள் (பயிற்சியாளர் உட்பட) என மொத்தம் 179 பேர் பாரிஸ் செல்கின்றனர்.
குஜராத்தை சேர்ந்தவர் பவினா படேல் கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021), கிளாஸ் 4 பிரி வில் வெள்ளி வென்று சாதனை படைத்தார். பாரிஸ் மண்ணிலும் சாதிக்க காத்திருக்கிறார்.சீன வீராங்கனைகளில் சவாலை சமாளிப் பேன். பதக்கத்துடன் இந்தியா திரும்பு வேன்."என பவினா படேல் தெரிவித்தார்.
0
Leave a Reply