25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா மூன்றாவது இடம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா மூன்றாவது இடம்

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. கடைசி, 10வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 2 வீரர், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். இத்தொடரில் இருவரும் ஏற்கனவே மோதிய போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்து இருந்தார். இம்முறை முதலில் கிளாசிக்கல் முறையில் நடந்த போட்டி டிரா ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய ஆர்ம கெடான் டை- பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 31 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் நார்வேயின் கார்ல்சன், அமெரிக்காவின் காருணாவை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News