25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணி முடியாமல், மக்கள் அவதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணி முடியாமல், மக்கள் அவதி

இராஜபாளையம் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பஸ்டாண்ட் கட்டடங்கள் இட நெருக்கடி, பழைய கட்டுமானங்களின் விரிசலை அடுத்து ரூ.2.90 கோடியில் 2023 ஜனவரியில் பணிகள் தொடங்கியது. மாற்று ஏற்படாக மகப்பேறு மருத்துவமனை முன்பு தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அறிவிக்கப்பட்டு ,பயணிகள் நின்று செல்ல தகர ஷெட் இருக்கை ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பித்த புதிதில் தொடர் குடிநீர் வசதி அமைத்து பின்னர் அனைவராலும்கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது.

நாகராஜன் கமிஷனர் மேலும் ரூ.50 லட்சம் நிதிக்காக எதிர்பார்த்துள்ளோம். இருப்பினும் நிலுவையில் உள்ள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து பேவர்பிளாக்தளம்,சுற்றுச்சுவர்உள்ளிட்டமீதபணிகள்விரைந்துமுடிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் .

தினமும் பள்ளி, கல்லூரி, மாணவிகள் முதியோர் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடையாமல் ரோட்டில் நின்று செல்வதும் இயற்கை உபாதைக்கான ஏற்பாடு எதுவும் செய்யாததால், ஒதுக்குப் புறமான இடங்களை தேடி, சங்கடத்திற்கு உள்ளாகி வருவதும் தொடர்கிறது. பணிகள் முடியும் வரை மொபைல் டாய்லெட் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News