இராஜபாளையம் ,ராஜூக்கள் சிந்தலப்பாடி தாயாதியர்கள் அறக்கட்டளை வருஷாபிஷேக அழைப்பிதழ்
ஸ்ரீ வலக்கட்டு கருப்பசாமி கோவில் வருஷாபிஷேகம் வரும் ஆனி மாதம் 11-ம் தேதி (25.06.2024) செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்குமேல் திருவோண நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில் அபிஷேகம், அலங்காரம் அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற உள்ளது.அன்று அவசியம் தாங்கள் குடும்பசகிதம் கலந்துகொண்டு ஸ்ரீ வலக்கட்டு கருப்பசாமியின் பேரருளை அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர்
எஸ்.ஆர்.ஸ்ரீராம ராஜா
0
Leave a Reply