சங்கடஹர சதுர்த்தி
வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும்,வணங்குவதற்கு எளியராகவும், இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும், சங்கடஹர சதுர்த்தி விரதம், கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம் "சங்கஷ்டம்"! என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள் வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம், இன்று கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. பெளர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம் மாலையும், இரவும் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.
0
Leave a Reply