25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இறைவனடி சேர்ந்தார் ஸ்ரீமதி P.B.ராஜேஸ்வரி அவர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இறைவனடி சேர்ந்தார் ஸ்ரீமதி P.B.ராஜேஸ்வரி அவர்கள்

எனது அன்புத் தாயாரும் , மறைந்த திரு. P. C.பலராமராஜா ( Founder - Janathacem ) அவர்களின் துணைவியுமான, திருமதி. ராஜேஸ்வரி பலராமராஜா அவர்கள் (19.12.2022) அன்று தனது 89-வது வயதில் இறைவனடி சேர்ந்தார், என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னையும், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் தன்னுடைய ஹாஸ்யத்தால் சிரிக்க வைப்பார். நல்ல சுவையாக உணவை சமைப்பதில் வல்லவர். அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்பவர். சிக்கனமாக இருக்க வலியுறுத்துவார். ஆனால் கஞ்சத்தனம் கூடாது, என்று அறிவுரை வழங்குவார். தன் கடைசி காலம் வரை யாருக்கும் பாரமாக இல்லாமல், தன் பலத்திலேயே நின்று ஜெயித்தவர். தவறு என்று தெரிந்தால், அடுத்த கனமே எடுத்துக் கூறி சரி செய்வார். அவர்களின் மறைவு  வருத்தத்தை அளித்தாலும், அவருடைய போதனைகள் அனைத்தும் மன நிறைவை கொடுத்துள்ளது. அவர்களுடைய ஆன்மா அமைதி பெற என் சார்பிலும், இராஜபாளையம் டைம்ஸ் சார்பிலும்  இறைவனிடம் வேண்டி வணங்குகிறேன்.

அன்னாரது அண்டுதீரடம் 28.12.2022 புதன்கிழமை 90. A3  P.S.K, நகரில் உள்ள இல்லத்தில் வைத்து நடைபெறும்.

 

திருமதி  குணா பாஸ்கர் ராஜா 

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News