25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஸ்ரீ.பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 129 வது பிறந்தநாள் உத்சவம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீ.பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 129 வது பிறந்தநாள் உத்சவம்.

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமிராஜா அவர்களின் 129 வது பிறந்தநாள் உத்சவம் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 6.30  மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும், அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது. காலை 7.25 மணிக்கு திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்படும். ஏப்ரல் 23 ஆம் தேதி இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாணமண்டபம் P.A.C. ராமசாமிராஜா அரங்கத்தில்  " Sacred Geometry" (புனித வடிவியல்) எனும் தலைப்பில் நித்யாஞ்சலி நாட்டிய குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை 6.30  மணிக்கு புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் அஸ்வதித்திருநாள் பிரின்ஸ் ராமவர்மா அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News