கோதுமை மாவு அதிக நாட்கள் கெடாமல் இருக்க.....
கோதுமை மாவு மொத்தமாக வாங்கி பயன்படுத்துபவர்கள் அதனை ஸ்டோர் செய்து கொள்வார்கள், இப்படி மொத்தமாக எடுத்து வைக்கும் பொழுது நீண்ட நாட்கள் பெரும்பாலும் வருவதில்லை. கோதுமை மாவு கட்டிகளாக மாறிவிடும் அல்லது பூச்சிகள் வரக்கூடும். கோதுமை மாவு அரைத்து வந்தவுடன் அதனை எடுத்து வைக்கும் பொழுது அதில் சில பிரியாணி இலைகளை போட்டு வைக்கவும், பிரியாணி இலைகளைபோட்டால் கோதுமை மாவு ,அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் அதில் வண்டுகள், பூச்சிகள் போன்ற தொந்தரவுகளும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.
கேரட் சாறும், சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
0
Leave a Reply