25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மரபு காய்கறி விதைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மரபு காய்கறி விதைகள்

.ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறது. சேகரிக்கப்படும் விதைகளை  விவசாயிகளுக்கும். வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறது. உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் இவர்களை தொடர்பு கொண்டு கொடுக்கலாம்.

இவர்களிடம் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் இவர்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம்.

தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் செய்யவும் 916380645836

விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News