25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மாடி தோட்டம் வளர்ப்பது குறித்து பயிற்சி முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மாடி தோட்டம் வளர்ப்பது குறித்து பயிற்சி முகாம்

ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மாடி தோட்டம் வளர்ப்பது குறித்து பயிற்சி முகாமில் மாடித்தோட்டம் வளர்ப்பது குறித்தும் காய்கறிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாப்பதும், அதற்கு தேவையான பருவத்தில் உரங்கள் இடுவது பற்றி தோட்டப்பயிர் ஆர்வலர் ஜெயராமன் விளக்கம் அளித்தார்.

ஆர்வம் உள்ளவர்கள் மானிய விலையில் செடி வளர்ப்பு பைகள், தென்னை நார்கழிவு, விதைகள், உரம், வளர்ப்பு கையேடு உள்ளிட்ட மாடி தோட்ட கிட் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என உதவி இயக்குனர் முத்துலட்சுமி தெரிவித் துள்ளார்.ஏற்பாடுகளை உதவி அலுவலர் பாலமுருகன், விஜயகுமார் செய்திருந்தனர்.விவசாயிகள், கலசலிங்கம் பல்கலை இறுதி ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News