25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தொழிற்பழகுநர் பயிற்சியாளர்கள் சேர்க்கை முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழிற்பழகுநர் பயிற்சியாளர்கள் சேர்க்கை முகாம்

விருதுநகர் மாவட்டத்தில், தொழிற்பழகுநர் பயிற்சியாளர்கள் சேர்க்கை முகாம் 2022 வருகின்ற 12.09.2022 அன்று அரசினர் தொழிற்பயிற்சிநிலையம், சூலக்கரை,விருதுநகரில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கின்றது.  இதில், பிரபல முன்னனி நிறுவனங்கள் மற்றும் MSME யில் பதிவுபெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்று, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறதாவர்கள் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் சேர்ந்து பயன்பெறலாம்.  மேலும் தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ரூ.7000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும்.  எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News