ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான நடக்கிறது. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மலேசியா இந்தியா, அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.மலேசிய அணி 14.3 ஒவரில் ரன்னுக்கு 31 'ஆல்-அவுட்' ஆனது. நார் அலியா, நசதுல் ஹிதாயா தலா 5 ரன் எடுத்தனர் இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 5. ஆயுஷி சுக்லா 3 விக்கெட் சாய்த்தனர். இந்திய அணிக்கு திரிஷா (27* ரன். பவுண்டரி), கமலினி (4 கைகொடுக்க, 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்து வெற்றி பெற்றது.இந்தியாவின் வைஷ்ணவி சர்மா வீசிய 14வது ஓவரின் 2வது பந்தில் நூர் ஐன் பிந்தி (3) அவுட்டானார். தொடர்ந்து வைஷ்ணவி, அடுத்த இரு பந்தில் நுார் இஸ்மா டானியா (0), சிடி நஸ்வாவை (0) வெளியேற்றி 'விக்கெட் சாய்த்தார். இவர், 4 ஓவரில், 5 ரன் மட்டும் விட்டுக் கொடுத்து விக்கெட் கைப்பற்றினார். இதில் 93 'மெய்டன் ஓவர் அடங்கும். இது, பெண்கள் 14-20 உலக கோப்பை (19 வயது) அரங்கில் பதிவான சிறந்த பந்து வீச்சானது..
இலங்கையில் மாற்றுத் திறனாளிகளுக் கான சாம்பியன்ஸ் டிராபி ('14-20') கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து என 4 அணிகள் பங்கேற்றன. நேற்று, கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு யோகேந்திர படோரியா (73 ரன், 40 பந்து, 5 சிக்சர், 4 பவுண் டரி ) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 197 ரன் குவித்தது.கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து , அணி 118 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந் தது. இந்தியா சார்பில் ராதிகா பிரசாத் 4/19 (3.2 ஓவர்), விக்ராந்த் கேனி 2/15 (3 ஓவர்), ரவிந்திர சாண்டே 2/24 (4 ஓவர்) விக்கெட் சாய்த்தனர். பைனலில் 79 ரன் வித்தி யாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.கோப்பை வென்ற இந்திய அணி, லீக் சுற்றில் கோப்பை வென்று இங்கிலாந்திடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
நெதர்லாந்தில் 'டாடா ஸ்டீல்' செஸ் தொடர் (கிளாசிக்கல்) நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் 14 வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் விளாடிமிர் பெடோசீவை சந்தித்தார். இப்போட்டி 43 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, ஹரி கிருஷ்ணாவை எதிர் கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய பிரக்ஞானந்தர், 55 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு முடிவில் சுற்று காருணர் (அமெரிக்கா), குகேஷ், நாடிர்பெக் (அஜர்பெய் ஜான்), பிரக்ஞானந்தா தல 1.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளனர். .
மலேசியாவில், பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்ட) நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, நைஜீரியா அணிகள் மோதின. மழை, ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக தலா 13 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப் பட்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. நைஜீரியா அணிக்கு லில்லியன் உதே (18), கேப்டன் லக்கி பியட்டி (19) ஓரளவு கைகொடுத் தனர். 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்தது..நியூசிலாந்து அணி 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 63 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந் தது. இத்தொடரில் அறிமுகமான முதல் மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.ஆட்ட நாயகி விருதை நைஜீரியாவின் லக்கி பியட்டி கைப்பற்றினார்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 27. 2021, டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று வரலாறு படைத்தவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் கில் வெள்ளி வென்றார். ஹரியானாவை சேர்ந்த இவர், ஹிமானியை 25, காதலித்து வந்தார். ஹிமானி மோர் தேசிய அளவில்டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அமெரிக்காவின் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலையில், விளையாட்டு மேலாண்மை படித்து வருகிறார். இங்கு தான் நீரஜ் சோப்ரா, ஹிமானியை முதன் முதலில் சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள விரும்பிய நீரஜ், குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கினார். இவர்களது திருமணம், இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜன. 14-16 ல் நடந்தது.
லீக் சுற்றில் மூன்று போட்டியிலும் (எதிர்: தென் கொரியா, ஈரான், மலேசியா) வென்ற இந்தியா, காலிறுதியில் வங்கதேசம், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. நேற்று நடந்த பெண்களுக்கான பைனலில் நேபாளத்தை வீழ்த்தி, இந்திய அணி 78-40 என்ற புள்ளி கணக்கில் 38 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 100 சதவீத வெற்றியுடன் சாம்பியன் ஆனது.லீக் சுற்றில் 4 போட்டி யிலும் (எதிர்: நேபாளம், பிரேசில், பெரு, பூடான்) வென்ற இந்தியா, காலிறுதியில் இலங்கை, அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. ஆண்களுக்கான பைனலில் இந்திய அணி 54-36 என்ற கணக்கில் 18 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று ,மீண்டும் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா, 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் ஆனது.
நேற்று, கோலாலம்பூரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ்அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.. வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவரில் 44 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பருனிகா சிசோடியா 3, ஆயுஷி சுக்லா, ஜோஷிதா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கமலினி, சானிகா சல்கே ஜோடி கைகொடுத்தது. 4.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கமலினி (16). சானிகா (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
டில்லியில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன் கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜெசி அனே, ஜெசிக்கா பெய்ல்லா ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை 6-4 என அன்கிதா ஜோடி கைப் பற்றியது. இரண்டாவது செட்டை 3-6 என நழுவவிட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.இதை அன்கிதா ஜோடி 10-8 என கைப்பற்றி முடிவில் அன்கிதா 4 6-4, 3-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், செக் குடியரசின் மச்சாக் மோதினர். தாமஸ் ('நம்பர் -25') 2 மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் ஜோகோ விச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளி தாக வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி. பிரான்சின் மிலடினோவிச், குரோஷியாவின் இவான் டோடிச் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம். 12 நிமிடம் நடந்த போட்டியில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றனர். .
இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், 'நம்பர்-16' ஆக உள்ள இந்தியாவின் சிந்து தொடர்ந்து 4 'கேமை' இழந்த சிந்து, 17-21 என கோட்டை விட்டார் சிந்து. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் யோங் ஜின், மின் காங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-10, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.