25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


நடிகர் மாதவன் கடும் வெள்ளத்தில் சிக்கி உள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நடிகர் மாதவன் கடும் வெள்ளத்தில் சிக்கி உள்ளார்.

நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள  "லே" பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது  இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், 2008-ல் "3 இடியட்ஸ் "ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நலமுடன் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம்.மாதவன் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வானிலை சூழ்நிலைகள் மேம்பட்டவுடன் அவர் மும்பை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News