நடிகர் மாதவன் கடும் வெள்ளத்தில் சிக்கி உள்ளார்.
நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள "லே" பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், 2008-ல் "3 இடியட்ஸ் "ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நலமுடன் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம்.மாதவன் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வானிலை சூழ்நிலைகள் மேம்பட்டவுடன் அவர் மும்பை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply