25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி

தேவையான பொருட்கள் -  பாசிப்பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம், பார்லி 50 கிராம், சுக்கு 5 கிராம், மிளகு 1ஸ்பூன், தனியா 50 கிராம், ஏலக்காய் 10, கிராம்பு 10, மஞ்சள் துண்டு 1, சித்தரத்தை 1 துண்டு, திப்பிலி 5 கிராம், பனங்கற்கண்டு 250 கிராம்,

செய்முறை -  பாசிப்பயறு தவிர மற்ற அனைத்தையும் வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். 1டம்ளர் சூடான பாலில் 2 ஸ்பூன் பொடியைப் போட்டு கலக்கி அருந்தலாம். இது எளிதில் ஜீரணமாகும் என்பதால் இரவு நேரத்தில் அருந்தலாம். நல்ல மணமாகவும். இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News