25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி

தேவையான பொருட்கள் -  பாசிப்பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம், பார்லி 50 கிராம், சுக்கு 5 கிராம், மிளகு 1ஸ்பூன், தனியா 50 கிராம், ஏலக்காய் 10, கிராம்பு 10, மஞ்சள் துண்டு 1, சித்தரத்தை 1 துண்டு, திப்பிலி 5 கிராம், பனங்கற்கண்டு 250 கிராம்,

செய்முறை -  பாசிப்பயறு தவிர மற்ற அனைத்தையும் வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். 1டம்ளர் சூடான பாலில் 2 ஸ்பூன் பொடியைப் போட்டு கலக்கி அருந்தலாம். இது எளிதில் ஜீரணமாகும் என்பதால் இரவு நேரத்தில் அருந்தலாம். நல்ல மணமாகவும். இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News