25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


நரம்பு தளர்ச்சி நீங்க கருப்பு உலர் திராட்சை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரம்பு தளர்ச்சி நீங்க கருப்பு உலர் திராட்சை

தினமும்7 கருப்பு உலர் திராட்சையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தி விட்டு, பின்னர் உலர் திராட்சை பழத்தையும் சாப்பிடுங்கள், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைய உதவும், சிறுநீரக நோய்கள் குணமாகும் .கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், காலையில் உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, இரத்த சோகையை தூர விரட்டும், மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும். மேலும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News