25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


போனில் அதிக ரீல்ஸ் தொடர்ந்து பார்ப்பதால் Brain rot என்ற பாதிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போனில் அதிக ரீல்ஸ் தொடர்ந்து பார்ப்பதால் Brain rot என்ற பாதிப்பு.

அதிக ரீல்ஸ் தொடர்ந்து பார்ப்பதால்Brainrot என்ற பாதிப்பு ஏற்படலாம். போன் திரையில் விரலால் தள்ளி தள்ளி ரீல் பார்க்கின்றனர். மூளைக்கு வேலை இல்லாமல், ஏதோ ஒன்றை பார்த்து மகிழ்வதால், மூளைக்கு உடனடி நிறைவு கொடுத்து, அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கிறது. இது அறிவாற்றலை குறைத்து, வேலையில் கவனச் சிதறலை ஏற்படுத்துவதுடன், மனித உணர்ச்சிகளையும் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள், ரீல்ஸ் பாக்குறத குறைங்க .....

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News